Monday, November 16, 2020

கண்மணியே...



 மழைக்கு நடுவில் நீ

உன்னழகில்

மலைத்துப்போய் நான்!!

சில் காதல்


 சில்லென்ற காற்றுக்கு 
நடுவில் சித்திரமே உன் நினைவு

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...