Sunday, March 29, 2020

காதல் கிளியே..

சித்திர சின்னக்கிளியே
வசந்தகால வண்ணக்கிளியே
காதல்
பசி போக்கும் பஞ்சவர்ணக்கிளியே
வஞ்சம் ஏதுமின்றி
தஞ்சம் புகுந்தேன்
தூண்டில்முள் கண்ணழகியே
உன் மனகூண்டில் எனக்கு
இடம் தருவாயா?

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...