Saturday, April 25, 2020

முத்தம்



உன் இதழை சுவைத்தபின்
உலகின் அனைத்து சுவைகளும்
தோற்பதாய் உணர்கிறேன்
உன் இதற்சுவையின் முன்
அமிர்தச்சுவையும் அடங்கிவிடும்…!!

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...