கவிதை பிறப்பது
இந்த கவிஞனின் கைகளிலோ
பேனாவின் முனையிலோ
இல்லை
என் கண்மணி உன்
கண்களில் பிறக்கிறது
அது
என் மனக்கதவை
திறக்கிறது
பின் வார்த்தைகளில் வழுக்கி
காகிதத்தில் விழுந்து கரைகிறது....
❤️😍
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...
❤️😍
ReplyDelete