Monday, October 5, 2020

கவி தை க்கு சொந்தம்

 கவிதை பிறப்பது

இந்த கவிஞனின் கைகளிலோ

பேனாவின் முனையிலோ 

இல்லை

என் கண்மணி உன்

கண்களில் பிறக்கிறது

அது

என் மனக்கதவை 

 திறக்கிறது

பின் வார்த்தைகளில் வழுக்கி

காகிதத்தில்  விழுந்து கரைகிறது....

1 comment:

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...