போதுமடி
நான் கட்டுக்கட்டாய்
கவிதை எழுத
உன் புன்னகை ஒன்று
புது புத்தகம் ஒன்றை
நான் படைக்க...
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...
No comments:
Post a Comment