Wednesday, December 2, 2020

என்(னை) காதலி

 உன் கடைக்கண் பார்வை 

     போதுமடி

நான் கட்டுக்கட்டாய் 

 கவிதை எழுத

உன் புன்னகை ஒன்று

போதுமடி

புது புத்தகம் ஒன்றை 

நான் படைக்க...

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...