உன் விழி ஈர்ப்பு விசையாலே
திசைமாறிச்சென்ற என்னை
உன் மொழி இன்பத்தில்
திசைதிருப்பிய கயல்விழியாளே
என் வழி மறந்து போனேன்
நம்வழி செல்வோமா...?!
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...
No comments:
Post a Comment