Wednesday, December 16, 2020

வழி சொல்

 உன் விழி ஈர்ப்பு விசையாலே

                      திசைமாறிச்சென்ற என்னை

உன் மொழி இன்பத்தில் 

                       திசைதிருப்பிய கயல்விழியாளே

என் வழி மறந்து போனேன் 

        நீயும் நானும் கரம்கோர்த்து

நம்வழி செல்வோமா...?!
 

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...