Thursday, June 10, 2021

இது போதும் எனக்கு

 உன் உடலும் உள்ளமும்

 என்னுடன் 

இல்லாவிடினும்

 உன் நினைவும் உணர்வும் 

என்னுள் இருந்து 

என்னை இயக்குவதாய் உணர்கிறேன்

இது போதும் எனக்கு


No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...